நீரின் அருமை

நீரின் அருமை

தண்ணீர்…
அது நம் கொள்ளு தாத்தா
ஆற்றில் பார்த்தார்…
தாத்தா குளத்தில் பார்த்தார் …
அப்பா கிணற்றில் பார்த்தார் …
நாம் குழாயில் பார்த்தோம் …
நம் பிள்ளைகள் கோப்பையில் பார்ப்பார்கள் …
இப்படியே போனால் எதிர்கால சந்ததியினர்
தண்ணீரை மாத்திரையாகத்தான் பார்ப்பார்கள்
இதை கேலியாக நினைத்தோம் ! என்று சொன்னால்
தண்ணீரை நம் கண்களில் மட்டுமே
பார்ப்போம் கண்ணீராக

    சுகிர்தா
Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *