Day: October 18, 2024

poem

பெற்றோர் பாசம்

பெற்றோர் பாசம் அம்மா என்று அழுகின்றேன் அப்பா என்று அழைக்கின்றேன் இருவரும் இல்லாமல் இதய வலியால் துடிக்கிறேன் பாசம் இல்லாமல் தினம் தினம் இறைவனை வேண்டுகின்றேன் இறைவா! என் பெற்றோருடன் மறு வாழ்வில் மகளாய்

Read More »
poem

பெற்றோர் பாசம்

பெற்றோர் பாசம் ஆயிரம் வார்த்தைகளில் யாரை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்! ஆனால் என்னை எழுதியவர்களுக்கு நான் என்ன எழுத. எதை கொடுத்தும் வாங்கமுடியாத அரியானம் தந்தையின் தோள்; யாரும் இழக்க விரும்பாத தொட்டில் அன்னையின்

Read More »
poem

அன்னையின் அன்பு!

அன்னையின் அன்பு! அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் அதற்கும் அப்பால் ஒரு அதிகாரம்…. அதுவே எனது அன்னையின் அன்பின் பால்…. பாலூட்ட மடியில் வைத்ததிலிருந்து – ஒரு பாவைக்கு என்னை தந்துவிட்ட பிறகும் தொடரும் நேசம்

Read More »
poem

அன்பு…

அன்பு… அன்பென்ற மொழிக்குள் அகிலமே அடங்கி போகும் உன் சிறு அன்பால் கொடியவரையும் குழந்தையாக மாற்றிவிடலாம் அழகான மொழி என்றல் அது அன்பென்ற மொழி மட்டுமே! அது யாரை வேண்டுமானாலும் அடைத்து வைக்கும் அதன்

Read More »