மேகங்கள் மோதி கரிய
முகில்கள் விண்ணில் தோன்றி
அழகான முத்துகலாய்
மண்ணில் வந்து தோன்றி
நீர் என்னும் பெருமை பெற்றாய்
இ.சோபனா