
நீரே உன்னை மறந்துவிட்டோம்
நீரே உன்னை மறந்துவிட்டோம் மண்ணுக்குள் உன்னை சேமித்து வைக்க மறந்து விட்டோம் உன்னை சோதிக்க விண்கலத்தை அனுப்பி வைத்தோம் ஆழ்கடலில் உன்னை அனாதையாக துரத்தி விட்டோம் ஆகாயத்தில்

நீரே உன்னை மறந்துவிட்டோம் மண்ணுக்குள் உன்னை சேமித்து வைக்க மறந்து விட்டோம் உன்னை சோதிக்க விண்கலத்தை அனுப்பி வைத்தோம் ஆழ்கடலில் உன்னை அனாதையாக துரத்தி விட்டோம் ஆகாயத்தில்

நான் நீர் பேசுகிறேன் ஊற்றுப் பெருக்காய் வெளிவருவேன் ! ஆற்றின் மூலம் உலகு அளப்பேன் ! ஊர் உலகை படைத்திடுவேன் ! படைத்த பின்பே காத்திடுவேன் !

உங்களுக்காக நான் பஞ்ச பூதங்களில் ஒருவன் ஆன நான்,பூமியில் முப்பாகம் நான்,வளம் செழிக்க உதவும் நான்,தண்ணீர் பேசுகின்றேன்..! சுத்தம் செய்கின்றேன் நான் உம்மை! ஐயகோ …ஓஅசுத்தம் செய்கிறீர்கள் நீங்கள்

பெண்ணினம் அம்மாவின் மடியில் மொட்டக இருந்த மழலை மணம் வீசும் பூவகின்றாள் குமரியாக குடும்பத்தில் கூடுகின்றாள் பெண்! மின்னும் மின்னலாக அங்கும் மிங்கும் வலம் வந்து, எல்லோருடைய

உன் பெருமை கூற வார்த்தைகள் போதாது இறைவனின் கொடை ஒன்று இயற்கையால் தடையின்றி வாழ்ந்திடும் உயிர்களுக்கும் வளர்ந்திடும் பயிர்களுக்கும், மாரி மழையாக ஊரின் ஓடை நீராக நீ செய்திடும் சேவையோ சிறப்பு, செப்புவதோ எமக்குள்ள

நீயே எம் தோழன் தண்ணீரில் நீந்துகிறது மீன் கண்ணீரில் நீந்துகிறான் மீனவன் நீரின்றி தவிக்குது விவசாயம் கண்ணீரில் கலங்குவது விவசாயி உள்ளம் குடி நீரின்றி அலையும் மக்கள் தாக வறட்சியில் உள்ளம் – இது

மன ஆறுதல் அளிக்கும் நல்ல கலந்துரையாடல்கள் வதுப்பிட்டிவல நிறுவகத்தின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி.நதிரா பிரஷன்ஷனி இம்முறை “வியமன்” தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பெரும்பாலும் பாடல்களை கேட்க விரும்பும் அவர், மேலும்

நீர் மேகங்கள் மோதி கரிய முகில்கள் விண்ணில் தோன்றி அழகான முத்துகலாய் மண்ணில் வந்து தோன்றி நீர் என்னும் பெருமை பெற்றாய் இ.சோபனா Share on facebook Facebook Copyright © 2021 Viyaman.lk

அடுத்த நூற்றாண்டில் ஐயையோ! பிறப்பதற்கும், இறப்பதற்கு உண்பதற்கும், உடுப்பதற்கும் உழவுக்கும், உணவுக்கும் – தேவை தண்ணீர் அதை கண்ணீருடன் தேட வைக்காதே மனிதா, நீரின்றி நீ இல்லை மனிதா, நீரின்றி உன் உயிரில்லை உன்

விழித்தெழுந்த தீர்வுகளுடன் வெற்றியை நோக்கிச்செல்லும் பிராண்டிக்ஸ் இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எமது பிராண்டிக்ஸ், 7வது தடவையாக ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ என தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச

அன்னை மழையாக பூமி தோடு நீயும் கூட என்னைப் போலத்தான், நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம், நீ என்ன செய்தாலும் குற்றமென்றால் எங்கே தான் போவாயோ? போவது தான் போகிறாய் இரு

காலத்திற்கும் உன்னை மறந்து விட்டோம் சுத்தம் செய்ய பயன்படுவாய்! உயிர்கள் வாழவும் வழி செய்தாய்! வாடி பயிருக்கும் உயிர் கொடுப்பாய்! துளியும் தெளிவில்லாமல் பின்வரும் சந்ததிகளை நினைக்காமல் உனை வீண் செலவு செய்தோம்! காலத்திற்கும்

நீரே வாழ்வின் ஆதாரம் நீர் இன்றி அமையாது மனித வாழ்வு நிலத்தின் அடியில் ஊற்றெடுக்கும் நீரே மனதை வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணீரே தேங்கி கிடக்கும் நீர் குட்டையாய் மனது கல்லெறிந்தால் கலங்கிவிடும் கலங்குவதில்லை