
வேர் தொடும் நீர்
வேர் தொடும் நீர் என்பது வீதம் பார் அளந்தோனே! நதி கடல் என்று பல நிறைத்தோனே! – உன் பன்பது கூறும் பயன்நிறை யாவும் பாட்டினில் அடக்க ஏட்டிடமுண்டோ! தாயவள் கருவினில் சேயினை ஏந்துவாள்,

வேர் தொடும் நீர் என்பது வீதம் பார் அளந்தோனே! நதி கடல் என்று பல நிறைத்தோனே! – உன் பன்பது கூறும் பயன்நிறை யாவும் பாட்டினில் அடக்க ஏட்டிடமுண்டோ! தாயவள் கருவினில் சேயினை ஏந்துவாள்,

உன் பெருமை கூற வார்த்தைகள் போதாது இறைவனின் கொடை ஒன்று இயற்கையால் தடையின்றி வாழ்ந்திடும் உயிர்களுக்கும் வளர்ந்திடும் பயிர்களுக்கும், மாரி மழையாக ஊரின் ஓடை நீராக நீ செய்திடும் சேவையோ சிறப்பு, செப்புவதோ எமக்குள்ள

நீயே எம் தோழன் தண்ணீரில் நீந்துகிறது மீன் கண்ணீரில் நீந்துகிறான் மீனவன் நீரின்றி தவிக்குது விவசாயம் கண்ணீரில் கலங்குவது விவசாயி உள்ளம் குடி நீரின்றி அலையும் மக்கள் தாக வறட்சியில் உள்ளம் – இது

மன ஆறுதல் அளிக்கும் நல்ல கலந்துரையாடல்கள் வதுப்பிட்டிவல நிறுவகத்தின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி.நதிரா பிரஷன்ஷனி இம்முறை “வியமன்” தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பெரும்பாலும் பாடல்களை கேட்க விரும்பும் அவர், மேலும்

நீர் மேகங்கள் மோதி கரிய முகில்கள் விண்ணில் தோன்றி அழகான முத்துகலாய் மண்ணில் வந்து தோன்றி நீர் என்னும் பெருமை பெற்றாய் இ.சோபனா Share on facebook Facebook Copyright © 2021 Viyaman.lk

அடுத்த நூற்றாண்டில் ஐயையோ! பிறப்பதற்கும், இறப்பதற்கு உண்பதற்கும், உடுப்பதற்கும் உழவுக்கும், உணவுக்கும் – தேவை தண்ணீர் அதை கண்ணீருடன் தேட வைக்காதே மனிதா, நீரின்றி நீ இல்லை மனிதா, நீரின்றி உன் உயிரில்லை உன்

விழித்தெழுந்த தீர்வுகளுடன் வெற்றியை நோக்கிச்செல்லும் பிராண்டிக்ஸ் இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எமது பிராண்டிக்ஸ், 7வது தடவையாக ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ என தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச

அன்னை மழையாக பூமி தோடு நீயும் கூட என்னைப் போலத்தான், நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம், நீ என்ன செய்தாலும் குற்றமென்றால் எங்கே தான் போவாயோ? போவது தான் போகிறாய் இரு

காலத்திற்கும் உன்னை மறந்து விட்டோம் சுத்தம் செய்ய பயன்படுவாய்! உயிர்கள் வாழவும் வழி செய்தாய்! வாடி பயிருக்கும் உயிர் கொடுப்பாய்! துளியும் தெளிவில்லாமல் பின்வரும் சந்ததிகளை நினைக்காமல் உனை வீண் செலவு செய்தோம்! காலத்திற்கும்

நீரே வாழ்வின் ஆதாரம் நீர் இன்றி அமையாது மனித வாழ்வு நிலத்தின் அடியில் ஊற்றெடுக்கும் நீரே மனதை வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணீரே தேங்கி கிடக்கும் நீர் குட்டையாய் மனது கல்லெறிந்தால் கலங்கிவிடும் கலங்குவதில்லை

தினம் தினம் பெறும் வாழ்த்துக்களுடன் – விழித்தெழுந்த தீர்வுகளுடன் – இதயத்தோடு இணைந்த வெலிசர 1,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பிராண்டிக்ஸ் வெலிசர ஆடைத் துறைக்கு பெரும் பங்களிப்பினை வழங்கி முன்னணியில் உள்ள

English கற்று உலகை வெல்வோம்… குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். நமது எதிர்காலம் அழகாக இருக்க, நம் குழந்தைகள் திறமைகளில் சிறந்தவர்களாகவும் மற்றும் கல்வி கற்பதில் முன்னேற்றமுள்ள குழந்தைகளின் தலைமுறையாக இருப்பது அவசியம்.

உனக்குத் தயவே இல்லை தண்ணீர் உனக்குத் தயவே இல்லையென்று கண்ணீர் உகுந்தபடி கதறிடும் மக்கள் கூட்டம் ! அப்பாதமாய் நீ அடித்து நொறுக்குவதை வெள்ளமென்றே மனிதர் வெறுத்தே ஒதுக்கிடுவர் ! கோடையிலே நீ கொஞ்சமும்

இயற்க்கை அன்னை தந்த வரம் இயற்க்கை அன்னை தந்த வரமாம் இன்பமாகத்திகளும் தெவிட்டாத தண்ணீராம் தண்ணீர்தாம் பூமிக்கு தாயாம் ! நம்மைத் தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த் தாயைக் கண்போல பேணிக் காக்கா விட்டால்

தண்ணீர் சிக்கனம் தேவை பாரில் நீயே முக்கால் பாகம் இருக்கிறாய் , ஆனால் வயல் வெளிகள் நீர் இன்றி அழுகிறது , இரத்தம் இருந்தால் உயிர் ஓட்டம், பாரில் தண்ணீர் இல்லாததால் மக்கள் திண்டாட்டம்

சவால்களை எதிர்கொண்டு அசராமல் நின்ற மலிந்த பிராண்டிக்ஸ் வெலிசரவின் பொது முகாமையாளர் மலிந்த சேனாதீர இம்முறை வியமன் TV யில் “ஹன்துனாகத்தொத் ஒப மா” (நீங்கள் என்னை அறிந்தால்) நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார். கலைக் குடும்பத்தில்

நீரின்றி அமையாது உலகு தண்ணீரில் பிறந்து தண்ணீரில் முடிவது மனிதன் மட்டும் அல்ல உலகமும் .. தன்னலம் இன்றி நீரை சேமிப்பதே பொதுநலம் மரத்தின் நிழலும் தாகத்தின் தாகம் தீர்க்க அவை இல்லாமல் வேறு

தண்ணீரே ! தாய் நீயாய் ஆனீரே ! நிலந்தனில் முப்பங்கை நீராகப் பெற்றவளே! மலர்ச்சோலை மணந்திடவே வானுயிர்த்து வந்தவளே! ஏறி குளம் குட்டையென ஏற்றமுடன் நிறைந்தவளே ! உன்னாலே உலகியக்கம் ஒப்பின்றி நடக்கிறது !