
இயற்க்கை அன்னை தந்த வரம்
இயற்க்கை அன்னை தந்த வரம் இயற்க்கை அன்னை தந்த வரமாம் இன்பமாகத்திகளும் தெவிட்டாத தண்ணீராம் தண்ணீர்தாம் பூமிக்கு தாயாம் ! நம்மைத் தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த்
இயற்க்கை அன்னை தந்த வரம் இயற்க்கை அன்னை தந்த வரமாம் இன்பமாகத்திகளும் தெவிட்டாத தண்ணீராம் தண்ணீர்தாம் பூமிக்கு தாயாம் ! நம்மைத் தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த்
தண்ணீர் சிக்கனம் தேவை பாரில் நீயே முக்கால் பாகம் இருக்கிறாய் , ஆனால் வயல் வெளிகள் நீர் இன்றி அழுகிறது , இரத்தம் இருந்தால் உயிர் ஓட்டம்,
சவால்களை எதிர்கொண்டு அசராமல் நின்ற மலிந்த பிராண்டிக்ஸ் வெலிசரவின் பொது முகாமையாளர் மலிந்த சேனாதீர இம்முறை வியமன் TV யில் “ஹன்துனாகத்தொத் ஒப மா” (நீங்கள் என்னை
நீரின்றி அமையாது உலகு தண்ணீரில் பிறந்து தண்ணீரில் முடிவது மனிதன் மட்டும் அல்ல உலகமும் .. தன்னலம் இன்றி நீரை சேமிப்பதே பொதுநலம் மரத்தின் நிழலும் தாகத்தின்
தண்ணீரே ! தாய் நீயாய் ஆனீரே ! நிலந்தனில் முப்பங்கை நீராகப் பெற்றவளே! மலர்ச்சோலை மணந்திடவே வானுயிர்த்து வந்தவளே! ஏறி குளம் குட்டையென ஏற்றமுடன் நிறைந்தவளே !
சுதந்திரமாக உறவுகளை நேசிப்போம் பிராண்டிக்ஸ் ரம்புக்கன உளவியல் ஆலோசகர் ரொஷானி பண்டார, “வியமன்” தொலைக்காட்சியுடன் ‘விழித்தெழுந்த வாழ்வு’ என்ற நேர்காணலில் நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு தலைப்பில்
துன்பங்களை அழித்து இன்பங்களை வென்ற தீபாவளி திருநாள் ‘ஒளியின் விம்பம்’ என்று அழைக்கப்படும் தீபாவளி, இருளைக் கடந்து ஒளியின் அடையாளமாக உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
கொரோனா விழிப்புணர்வு “கொரோனா” வைரஸ் 2019இன் இறுதியில் சீனாவில் வுஹானில் வெளிப்பட்டது. அங்கு இறைச்சி அங்காடியில் நிறைய பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆக்க பூர்வமாக சார்ஸ்
வரும் முன் காப்போம், கொரோனாவை ஒழிப்போம் முன்னுரை கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள ஊஹான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 2019ம் ஆண்டு தோன்றியது. அதனால்
கொரோன வைரஸிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம் கொரோனா எனும் பெருந்தொற்று சீனாவில் அமைந்துள்ள ஊகானில் டிசம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு முதலில் தோன்றியது. அதனால் கொரோனவை Covid-
‘பிராண்டிக்ஸ் எமதுத்துவம்’ அன்புள்ள உறுப்பினர்களே, பிராண்டிக்ஸில், எங்கள் பொதுவான குறிக்கோள் விழித்தெழுந்த மக்களிடமிருந்து ஈர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதாகும். இது எங்களிடம் உள்ள ஒரு சிறந்த குணாம்சமாகும். எங்கள்
உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள அக்ஷிகா அக்ஷிகா அவர்கள் 2019 கபொத உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவரும் வரையும் மட்டக்களப்பிலுள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி
“பெண் மாணிக்கம் அல்ல அவள் ஒரு பொக்கிஷம்” உலகமே தாயின் பாலாலும் சூரியக் கதிர்களாலும் ஆனது என்று உலகின் தலைசிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி கூறியுள்ளார். சூரியன் உலகம் முழுவதற்கும் ஒளியையும் வாழ்வையும் தருவது
மனிதநேயத்தில் மெருகேற்றப்பட்ட மனித குலம் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் உள்ள மரப்பலம் கிராமத்தில் பல துன்பங்களுக்கு மத்தியில் வசித்து வருபவர் சுதர்ஷினி. இத்தகைய இன்னல்களுக்கு மத்தியில் உயிர்வாழும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளித்த பிராண்டிக்ஸின்
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை செய்வாள் ஆணைப் போல் பெண் இருப்பாள்
பெண் அன்பென்றால் அடங்குவாள் அயராத அலை இவள் ஆர்ப்பரித்தால் அனலாவால் இனிமை தரும் அமுதவள் இன்னல்களில் இடிந்து போவாள் இருந்தும் மீண்டெழுவாள் ஈரமான நெஞ்சத்தால் ஈர்க்கும் மெய்யழகாள் உண்மைக்கு உரமாவால் உத்திராத புன்னகையால் உறக்கமத்தில்
மாணிக்கம் விளையும் பூமியில் விளைந்த பொன் இரத்தினபுரி மாவட்டத்தில் அழகான பிரதேசத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் பற்றிய கதையை, இம்முறை வியமன் TVயின் “ஒரு நிறுவனத்தின் கதை” நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்காக கொண்டு
“நான் ஒருபோதும் முதலாவதாக அல்லது கடைசியாக இருந்ததில்லை” நம்மில் பலர் வாழ்க்கையில் முதலாமவராக இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவர்களால் அவர்களின் திறமைகளை அடையாளம் காண முடிந்தால், அவர்கள் முதலாமவராகவோ அல்லது கடைசியாகவோ இல்லாமல்
சர்வதேச தாய்மொழி தினம் இன்று ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதியினை யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. தாய்மொழி ஒரு தினமாக அறிவிக்கப்படுவதற்குக் காரணம் மொழி தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள்தான்.
“நான் ஒரு இடிந்துவிழாத நட்சத்திரமாக இருக்க விரும்புகிறேன்” வியமன் டிவி நிகழ்ச்சியான ‘பிபிதுனு அபி’ / “விழித்தெழுந்த நாம்” மூலம் விழித்தெழுந்த வாழ்க்கை கதைகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். இம் முறை நிகழ்ச்சியில்
எமதுத்துவத்தை இசையச்செய்யும் வானொலி அனுபவம் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. உலக வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது 1946