எம் அன்னை இவள்
எம் அன்னை இவள் வாழ்வதனை வசந்தமாக்க வந்த வைரமும் – நீயே ! வானமத்தின் கவலைகளை தீர்த்து வைக்கும் தாயவளும் – நீயே ! பசுமைதனை உலகிற்கு
எம் அன்னை இவள் வாழ்வதனை வசந்தமாக்க வந்த வைரமும் – நீயே ! வானமத்தின் கவலைகளை தீர்த்து வைக்கும் தாயவளும் – நீயே ! பசுமைதனை உலகிற்கு
தேசத்தின் மறுமலர்ச்சிக்கான மக்கள் தொண்டு சமூகசேவை என்பது பிராண்டிக்ஸ் குடும்பத்தின் எமக்கு புதிய விடயமல்ல. நாங்கள் எங்கள் வணிக இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது, சமுதாயத்திற்கான எங்கள் கடமைகளையும்
பசுமை நிலைத்தன்மையினால் உலகை வென்று தேசத்திற்கு நாம் வழங்கிய பரிசு இது ஆகஸ்ட் 2008 இல் ஒரு நாள். நாம் பிராண்டிக்ஸ் குடும்ப உறுப்பினர்களாகவும், இலங்கையர்களாகவும், உலகம்
பிராண்டிக்ஸ் முன்றலில் மலர்ந்து உலகை மலரச்செய்யும் மக்கள் எமது பிராண்டிக்ஸ் குடும்பம் திறமையான மற்றும் இதயத்தால் செல்வந்த மக்களினால் ஆனது. அதனால்தான் நாம் மற்றவர்களிடையே தனித்துவமானவர்களாக திகழ்கின்றோம்.
மனித நேயத்துடன் விழித்தெழும் மக்கள்தொண்டு மனிதர்களாகிய எமக்கு அமைந்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் உன்னதமானதாகும். நாம் அனைவரும் அந்த உன்னதமான வாழ்க்கையை துன்பமின்றி அனுபவிக்க விரும்புகிறோம். ஆனால்
பிராண்டிக்ஸ் முன்றலில் ஜெயித்திடும் பெண்ணவள் அவள் பெயரால் சதுணி வெரோனிகா. உள்ளார்ந்த திறமைகள் நிறைந்த இவள், வெலிசரவில் உள்ள பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் 2018 இல் பிராண்டிக்ஸ் குடும்பத்தில்
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பசுமை செயல்திட்டம் நமது உயிர்நாடி இயற்கையாகும். எனவே, நமக்கு உயிரைக் கொடுக்கும் இயற்கையை எம்மால் முடிந்தவரை பாதுகாக்க வேண்டும். இயற்கையின்
பசுமை நிலைத்தன்மையுடன் பூமியை அலங்கரிக்கும் பிராண்டிக்ஸ் நாம் உலகின் பல முன்னணி ஆடை வர்த்தக நாமங்களுக்கு உயிர் கொடுத்த பிராண்டிக்ஸ், இலங்கையில் அதிக அந்நிய செலாவணியை உருவாக்கும்
இறைவன் அளித்த கொடை மார்ச் 22ம் திகதி என்னடா ! அது சர்வதேச குடி நீர் தினம் மடா ! உலகில் வாழும் அனைத்திற்க்கும் அத்திவ அவசியம்
நீரே உன்னை மறந்துவிட்டோம் மண்ணுக்குள் உன்னை சேமித்து வைக்க மறந்து விட்டோம் உன்னை சோதிக்க விண்கலத்தை அனுப்பி வைத்தோம் ஆழ்கடலில் உன்னை அனாதையாக துரத்தி விட்டோம் ஆகாயத்தில்
நான் நீர் பேசுகிறேன் ஊற்றுப் பெருக்காய் வெளிவருவேன் ! ஆற்றின் மூலம் உலகு அளப்பேன் ! ஊர் உலகை படைத்திடுவேன் ! படைத்த பின்பே காத்திடுவேன் !
உங்களுக்காக நான் பஞ்ச பூதங்களில் ஒருவன் ஆன நான்,பூமியில் முப்பாகம் நான்,வளம் செழிக்க உதவும் நான்,தண்ணீர் பேசுகின்றேன்..! சுத்தம் செய்கின்றேன் நான் உம்மை! ஐயகோ …ஓஅசுத்தம் செய்கிறீர்கள் நீங்கள்
நீரின்றி அமையாது இவ் உலகு மழையும் மலையும், மண்ணும்…. மலையை முகர்ந்த.. மழை … ஊற்றாய் உருவெடுத்து அணையாய் சுற்றி வந்து …. ஓடைகள் பல ஓடி அருவியாய் ஆர்ப்பரித்து… ஆறென்று பேரெடுக்கும் மண்ணில்
ஐம்பூதங்களில் ஐக்கியமான நீரே! ஐம்பூதங்களில் ஒன்றாகி அகிலமெங்கும் ஐக்கியமானாய் ஆனந்த நீரே! உலகம் வாழ உறுதுணையும் நீரே! – அது அழிய அடித்தளமும் நீரே! உலகைக்காண நான் வருகையில் – முதலில் காண்பது நீரையே!
வேர் தொடும் நீர் என்பது வீதம் பார் அளந்தோனே! நதி கடல் என்று பல நிறைத்தோனே! – உன் பன்பது கூறும் பயன்நிறை யாவும் பாட்டினில் அடக்க ஏட்டிடமுண்டோ! தாயவள் கருவினில் சேயினை ஏந்துவாள்,
உன் பெருமை கூற வார்த்தைகள் போதாது இறைவனின் கொடை ஒன்று இயற்கையால் தடையின்றி வாழ்ந்திடும் உயிர்களுக்கும் வளர்ந்திடும் பயிர்களுக்கும், மாரி மழையாக ஊரின் ஓடை நீராக நீ செய்திடும் சேவையோ சிறப்பு, செப்புவதோ எமக்குள்ள
நீயே எம் தோழன் தண்ணீரில் நீந்துகிறது மீன் கண்ணீரில் நீந்துகிறான் மீனவன் நீரின்றி தவிக்குது விவசாயம் கண்ணீரில் கலங்குவது விவசாயி உள்ளம் குடி நீரின்றி அலையும் மக்கள் தாக வறட்சியில் உள்ளம் – இது
மன ஆறுதல் அளிக்கும் நல்ல கலந்துரையாடல்கள் வதுப்பிட்டிவல நிறுவகத்தின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி.நதிரா பிரஷன்ஷனி இம்முறை “வியமன்” தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பெரும்பாலும் பாடல்களை கேட்க விரும்பும் அவர், மேலும்
நீர் மேகங்கள் மோதி கரிய முகில்கள் விண்ணில் தோன்றி அழகான முத்துகலாய் மண்ணில் வந்து தோன்றி நீர் என்னும் பெருமை பெற்றாய் இ.சோபனா Share on facebook Facebook Copyright © 2021 Viyaman.lk
அடுத்த நூற்றாண்டில் ஐயையோ! பிறப்பதற்கும், இறப்பதற்கு உண்பதற்கும், உடுப்பதற்கும் உழவுக்கும், உணவுக்கும் – தேவை தண்ணீர் அதை கண்ணீருடன் தேட வைக்காதே மனிதா, நீரின்றி நீ இல்லை மனிதா, நீரின்றி உன் உயிரில்லை உன்
விழித்தெழுந்த தீர்வுகளுடன் வெற்றியை நோக்கிச்செல்லும் பிராண்டிக்ஸ் இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எமது பிராண்டிக்ஸ், 7வது தடவையாக ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ என தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச