பெண்ணினம்
பெண்ணினம் அம்மாவின் மடியில் மொட்டக இருந்த மழலை மணம் வீசும் பூவகின்றாள் குமரியாக குடும்பத்தில் கூடுகின்றாள் பெண்! மின்னும் மின்னலாக அங்கும் மிங்கும் வலம் வந்து, எல்லோருடைய
பெண்ணினம் அம்மாவின் மடியில் மொட்டக இருந்த மழலை மணம் வீசும் பூவகின்றாள் குமரியாக குடும்பத்தில் கூடுகின்றாள் பெண்! மின்னும் மின்னலாக அங்கும் மிங்கும் வலம் வந்து, எல்லோருடைய
அன்னை மழையாக பூமி தோடு நீயும் கூட என்னைப் போலத்தான், நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம், நீ என்ன செய்தாலும் குற்றமென்றால் எங்கே தான் போவாயோ? போவது தான் போகிறாய் இரு
காலத்திற்கும் உன்னை மறந்து விட்டோம் சுத்தம் செய்ய பயன்படுவாய்! உயிர்கள் வாழவும் வழி செய்தாய்! வாடி பயிருக்கும் உயிர் கொடுப்பாய்! துளியும் தெளிவில்லாமல் பின்வரும் சந்ததிகளை நினைக்காமல் உனை வீண் செலவு செய்தோம்! காலத்திற்கும்
நீரே வாழ்வின் ஆதாரம் நீர் இன்றி அமையாது மனித வாழ்வு நிலத்தின் அடியில் ஊற்றெடுக்கும் நீரே மனதை வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணீரே தேங்கி கிடக்கும் நீர் குட்டையாய் மனது கல்லெறிந்தால் கலங்கிவிடும் கலங்குவதில்லை
தினம் தினம் பெறும் வாழ்த்துக்களுடன் – விழித்தெழுந்த தீர்வுகளுடன் – இதயத்தோடு இணைந்த வெலிசர 1,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பிராண்டிக்ஸ் வெலிசர ஆடைத் துறைக்கு பெரும் பங்களிப்பினை வழங்கி முன்னணியில் உள்ள
English கற்று உலகை வெல்வோம்… குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். நமது எதிர்காலம் அழகாக இருக்க, நம் குழந்தைகள் திறமைகளில் சிறந்தவர்களாகவும் மற்றும் கல்வி கற்பதில் முன்னேற்றமுள்ள குழந்தைகளின் தலைமுறையாக இருப்பது அவசியம்.
உனக்குத் தயவே இல்லை தண்ணீர் உனக்குத் தயவே இல்லையென்று கண்ணீர் உகுந்தபடி கதறிடும் மக்கள் கூட்டம் ! அப்பாதமாய் நீ அடித்து நொறுக்குவதை வெள்ளமென்றே மனிதர் வெறுத்தே ஒதுக்கிடுவர் ! கோடையிலே நீ கொஞ்சமும்
இயற்க்கை அன்னை தந்த வரம் இயற்க்கை அன்னை தந்த வரமாம் இன்பமாகத்திகளும் தெவிட்டாத தண்ணீராம் தண்ணீர்தாம் பூமிக்கு தாயாம் ! நம்மைத் தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த் தாயைக் கண்போல பேணிக் காக்கா விட்டால்
தண்ணீர் சிக்கனம் தேவை பாரில் நீயே முக்கால் பாகம் இருக்கிறாய் , ஆனால் வயல் வெளிகள் நீர் இன்றி அழுகிறது , இரத்தம் இருந்தால் உயிர் ஓட்டம், பாரில் தண்ணீர் இல்லாததால் மக்கள் திண்டாட்டம்
சவால்களை எதிர்கொண்டு அசராமல் நின்ற மலிந்த பிராண்டிக்ஸ் வெலிசரவின் பொது முகாமையாளர் மலிந்த சேனாதீர இம்முறை வியமன் TV யில் “ஹன்துனாகத்தொத் ஒப மா” (நீங்கள் என்னை அறிந்தால்) நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார். கலைக் குடும்பத்தில்