
எமதுத்துவத்தை இசையச்செய்யும் வானொலி அனுபவம்
எமதுத்துவத்தை இசையச்செய்யும் வானொலி அனுபவம் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. உலக வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது 1946

எமதுத்துவத்தை இசையச்செய்யும் வானொலி அனுபவம் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. உலக வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது 1946

இலக்கங்களை விட மனித நேயத்தை நேசிக்கும் நபர் பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை மனித வள முகாமையாளர் பியல் சமரசிங்க, இம்முறை வியமன் தொலைக்காட்ச்சியில் “ஹந்துநாகத்தொத் ஒப மா”/ ‘என்னை அடையாளம் கண்டு கொண்டால்’ நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறந்த பரிகாரம் நாம் உடல் ரீதியாக நோய்வாய்ப்படுவது போலவே, நம் உள ரீதியாகவும் நோய்வாய்ப்படுகிறோம். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை சந்தித்து மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் மனம் நோயுற்றால் நம்மை நாமே

பிராண்டிக்ஸ் நிழலில் விழித்தெழுந்த வெற்றித் தாரகை இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘பிபிதுனு அபி’ நிகழ்ச்சியில் பிராண்டிக்ஸ் ரம்புக்கனவின் வெற்றித் தாரகை இணைத்துக்கொண்டார். அவள் பெயர் ஹர்ஷனி ஜயசூரிய. “நான் இந்த நிறுவனத்தில் இணைந்து மூன்று

விழித்தெழும் எதிர்காலத்திற்கு அறிவொளியேற்றும் பிராண்டிக்ஸ் சர்வதேச கல்வி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருப்பொருள்களின் கீழ் கொண்டாடப்பட்டு அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களும்

பரிணாமம் அடைந்த மனதுடன் விழித்தெழுந்த பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘நிறுவனத்தின் கதை’ நிகழ்ச்சியில், அழகிய சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை நிறுவனத்திற்கு இடமளிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு சிறிய நிறுவனமாக

ஒரு கவிதை நண்பராக நமக்கு ஆறுதல் கூறுகிறது கவிதைக்கு ஒரு மனிதனின் இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. இம்முறை வியமன் தொலைக்காட்சியில் ‘விழித்தெழுந்த வாழ்வு’ வில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய

கண்ணியத்தை போற்றும் தை பொங்கல் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக தைப்பொங்கலை ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் கொண்டாடுகிறார்கள். இந்து நாட்காட்டியின்படி, ஜனவரி மாதம் ‘தை’ என்று அழைக்கப்படுகிறது. தைப்பொங்கல் இந்து புத்தாண்டின்

விழித்தெழும் சிறுவர் சந்ததியினருக்காக வழங்கும் ரன்தரு பரிசுகள் ‘மனிதாபிமானம்’ மூலம் மக்களை உயர்த்துவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பிராண்டிக்ஸ், தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் டிசம்பரில் மற்றொரு அற்புதமான சமூகப்பணியினை செயற்படுத்தி இருந்தது. அதுதான் பிராண்டிக்ஸ்

வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக கொண்டாடுவோம் இம்முறை வியமன் டி.வி.யின் “நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்” நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களையும் இலைகளையும் வைத்து ரசிக்கும் அற்புதமான கதாபாத்திரம். அவர் பிராண்டிக்ஸ் ரம்புக்கன மனித வள

நானே உங்கள் தோழன் உற்றுப் பெருக்காய் வெளி வருவேன் …. ஆற்றின் மூலம் உலகலப்பேன் …. ஊர் உலகை படைத்திடுவேன்…. படைத்த பின்னே காத்திடுவேன் …. சுத்தம் செய்ய பயன் பாடுவேன்…. சுகாதார வாழ்வு

நீர் சந்ததி அது நம் கொள்ளு தாத்தா ஆற்றில் பார்த்தார்… தாத்தா குளத்தில் பார்த்தார் … அப்பா கிணற்றில் பார்த்தார் … நாம் குழாயில் பார்த்தோம் … நம் பிள்ளைகள் கோப்பையில் பார்ப்பார்கள் …

நீ இங்கு நீராய் இல்லையேல் இயற்க்கை தாய் பெற்றுத்தந்த அரும் கொடை நீ நீ இங்கு நீராய் இல்லையேல்! நாம் இங்கு உயிராய் இல்லை ஆறாய் ஓடி கடல் சேர்ந்து ஆகாயம் சென்று வர,

அழகிய சபரகமுவாவின் பெருமை பிராண்டிக்ஸ் ரம்புக்கன பிராண்டிக்ஸ் குடும்பத்தின் மற்றுமொரு பெருமைக்குரிய உறுப்பினரான பிராண்டிக்ஸ் ரம்புக்கனை பற்றி இம்முறை “வியமன் டி.வி.” “ஒரு நிறுவனத்தின் கதை” எனும் நிகழ்ச்சியின் மூலம் பேசுகிறது. பிராண்டிக்ஸ் Essentials

எமதுத்துவத்தால் அலங்கரிக்கப்பட்ட ரன்தரு இளவரச இளவரசிகள் “சிறந்ததே குழந்தைகளுக்காக ” என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய குழந்தைதான் நாளைய நாட்டின் எதிர்காலம். எனவே, இன்றைய நல்ல விஷயங்களைக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால், அவர்கள்

இலங்கையின் பெயரை ஒளிரச்செய்த பிராண்டிக்சில் விழித்தெழுந்த வீரர்கள் மலேசியாவின், கோலாலம்பூரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற 20வது ஆசிய அணி “ஸ்குவாஷ்” சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆடவர் “ஸ்குவாஷ்” அணி

நீரின்றி அமையாது இவ் உலகு மழையும் மலையும், மண்ணும்…. மலையை முகர்ந்த.. மழை … ஊற்றாய் உருவெடுத்து அணையாய் சுற்றி வந்து …. ஓடைகள் பல ஓடி அருவியாய் ஆர்ப்பரித்து… ஆறென்று பேரெடுக்கும் மண்ணில்

ஐம்பூதங்களில் ஐக்கியமான நீரே! ஐம்பூதங்களில் ஒன்றாகி அகிலமெங்கும் ஐக்கியமானாய் ஆனந்த நீரே! உலகம் வாழ உறுதுணையும் நீரே! – அது அழிய அடித்தளமும் நீரே! உலகைக்காண நான் வருகையில் – முதலில் காண்பது நீரையே!