நீர்
நீர் மேகங்கள் மோதி கரிய முகில்கள் விண்ணில் தோன்றி அழகான முத்துகலாய் மண்ணில் வந்து தோன்றி நீர் என்னும் பெருமை பெற்றாய் இ.சோபனா Share on facebook
நீர் மேகங்கள் மோதி கரிய முகில்கள் விண்ணில் தோன்றி அழகான முத்துகலாய் மண்ணில் வந்து தோன்றி நீர் என்னும் பெருமை பெற்றாய் இ.சோபனா Share on facebook
அடுத்த நூற்றாண்டில் ஐயையோ! பிறப்பதற்கும், இறப்பதற்கு உண்பதற்கும், உடுப்பதற்கும் உழவுக்கும், உணவுக்கும் – தேவை தண்ணீர் அதை கண்ணீருடன் தேட வைக்காதே மனிதா, நீரின்றி நீ இல்லை
விழித்தெழுந்த தீர்வுகளுடன் வெற்றியை நோக்கிச்செல்லும் பிராண்டிக்ஸ் இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எமது பிராண்டிக்ஸ், 7வது தடவையாக ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ என தெரிவு
அன்னை மழையாக பூமி தோடு நீயும் கூட என்னைப் போலத்தான், நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம், நீ என்ன செய்தாலும் குற்றமென்றால் எங்கே தான்
காலத்திற்கும் உன்னை மறந்து விட்டோம் சுத்தம் செய்ய பயன்படுவாய்! உயிர்கள் வாழவும் வழி செய்தாய்! வாடி பயிருக்கும் உயிர் கொடுப்பாய்! துளியும் தெளிவில்லாமல் பின்வரும் சந்ததிகளை நினைக்காமல்
நீரே வாழ்வின் ஆதாரம் நீர் இன்றி அமையாது மனித வாழ்வு நிலத்தின் அடியில் ஊற்றெடுக்கும் நீரே மனதை வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணீரே தேங்கி கிடக்கும் நீர்
தினம் தினம் பெறும் வாழ்த்துக்களுடன் – விழித்தெழுந்த தீர்வுகளுடன் – இதயத்தோடு இணைந்த வெலிசர 1,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பிராண்டிக்ஸ் வெலிசர ஆடைத் துறைக்கு
English கற்று உலகை வெல்வோம்… குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். நமது எதிர்காலம் அழகாக இருக்க, நம் குழந்தைகள் திறமைகளில் சிறந்தவர்களாகவும் மற்றும் கல்வி கற்பதில்
உனக்குத் தயவே இல்லை தண்ணீர் உனக்குத் தயவே இல்லையென்று கண்ணீர் உகுந்தபடி கதறிடும் மக்கள் கூட்டம் ! அப்பாதமாய் நீ அடித்து நொறுக்குவதை வெள்ளமென்றே மனிதர் வெறுத்தே
இயற்க்கை அன்னை தந்த வரம் இயற்க்கை அன்னை தந்த வரமாம் இன்பமாகத்திகளும் தெவிட்டாத தண்ணீராம் தண்ணீர்தாம் பூமிக்கு தாயாம் ! நம்மைத் தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த்
தண்ணீர் சிக்கனம் தேவை பாரில் நீயே முக்கால் பாகம் இருக்கிறாய் , ஆனால் வயல் வெளிகள் நீர் இன்றி அழுகிறது , இரத்தம் இருந்தால் உயிர் ஓட்டம்,
சவால்களை எதிர்கொண்டு அசராமல் நின்ற மலிந்த பிராண்டிக்ஸ் வெலிசரவின் பொது முகாமையாளர் மலிந்த சேனாதீர இம்முறை வியமன் TV யில் “ஹன்துனாகத்தொத் ஒப மா” (நீங்கள் என்னை
சர்வதேச வன மற்றும் தாவரங்கள் தினம் இன்றாகும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மற்றும் விலங்குகள் அனைத்திற்கும் உயிர்வாழ்வதற்கு காடுகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. பச்சை நிறத்தால் முழு பூமியைய்யும் மூடிக்கொண்டிருக்கும் காடுகளின் மூலம் தான்
“நவீனமயமாகும் உலகில் மாற்றத்தை ஏட்படுத்த எனக்கு தேவையேற்பட்டது” உலகில் பலர் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள், ஆனால் அதற்காக முயற்சி செய்வதில்லை. ஆனால், மாறாத துணிச்சலுடன் மாற்றத்தை நோக்கிச் செல்லும் கதாபாத்திரங்களையும் எம்மத்தியில் காணலாம். இம்முறை
பொற் கரங்களால் உலகை விழித்தெழ வைக்கின்றாள் பெண் அகிம்சையின் உயிருள்ள அடையாளம் என்று மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை கூறியுள்ளார்கள். அமைதியின் அமுதம் தேவைப்படும் ஒரு குழப்பமான உலகிற்கு அமைதியின் கலையை கற்பிக்கும் பணி
“பெண் மாணிக்கம் அல்ல அவள் ஒரு பொக்கிஷம்” உலகமே தாயின் பாலாலும் சூரியக் கதிர்களாலும் ஆனது என்று உலகின் தலைசிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி கூறியுள்ளார். சூரியன் உலகம் முழுவதற்கும் ஒளியையும் வாழ்வையும் தருவது
மனிதநேயத்தில் மெருகேற்றப்பட்ட மனித குலம் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் உள்ள மரப்பலம் கிராமத்தில் பல துன்பங்களுக்கு மத்தியில் வசித்து வருபவர் சுதர்ஷினி. இத்தகைய இன்னல்களுக்கு மத்தியில் உயிர்வாழும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளித்த பிராண்டிக்ஸின்
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை செய்வாள் ஆணைப் போல் பெண் இருப்பாள்
பெண் அன்பென்றால் அடங்குவாள் அயராத அலை இவள் ஆர்ப்பரித்தால் அனலாவால் இனிமை தரும் அமுதவள் இன்னல்களில் இடிந்து போவாள் இருந்தும் மீண்டெழுவாள் ஈரமான நெஞ்சத்தால் ஈர்க்கும் மெய்யழகாள் உண்மைக்கு உரமாவால் உத்திராத புன்னகையால் உறக்கமத்தில்
மாணிக்கம் விளையும் பூமியில் விளைந்த பொன் இரத்தினபுரி மாவட்டத்தில் அழகான பிரதேசத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் பற்றிய கதையை, இம்முறை வியமன் TVயின் “ஒரு நிறுவனத்தின் கதை” நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்காக கொண்டு
“நான் ஒருபோதும் முதலாவதாக அல்லது கடைசியாக இருந்ததில்லை” நம்மில் பலர் வாழ்க்கையில் முதலாமவராக இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவர்களால் அவர்களின் திறமைகளை அடையாளம் காண முடிந்தால், அவர்கள் முதலாமவராகவோ அல்லது கடைசியாகவோ இல்லாமல்