
கண்ணியத்தை போற்றும் தை பொங்கல்
கண்ணியத்தை போற்றும் தை பொங்கல் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக தைப்பொங்கலை ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் கொண்டாடுகிறார்கள். இந்து நாட்காட்டியின்படி, ஜனவரி மாதம் ‘தை’

கண்ணியத்தை போற்றும் தை பொங்கல் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக தைப்பொங்கலை ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் கொண்டாடுகிறார்கள். இந்து நாட்காட்டியின்படி, ஜனவரி மாதம் ‘தை’

விழித்தெழும் சிறுவர் சந்ததியினருக்காக வழங்கும் ரன்தரு பரிசுகள் ‘மனிதாபிமானம்’ மூலம் மக்களை உயர்த்துவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பிராண்டிக்ஸ், தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் டிசம்பரில் மற்றொரு அற்புதமான

வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக கொண்டாடுவோம் இம்முறை வியமன் டி.வி.யின் “நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்” நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களையும் இலைகளையும் வைத்து ரசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்.

நானே உங்கள் தோழன் உற்றுப் பெருக்காய் வெளி வருவேன் …. ஆற்றின் மூலம் உலகலப்பேன் …. ஊர் உலகை படைத்திடுவேன்…. படைத்த பின்னே காத்திடுவேன் …. சுத்தம்

நீர் சந்ததி அது நம் கொள்ளு தாத்தா ஆற்றில் பார்த்தார்… தாத்தா குளத்தில் பார்த்தார் … அப்பா கிணற்றில் பார்த்தார் … நாம் குழாயில் பார்த்தோம் …

நீ இங்கு நீராய் இல்லையேல் இயற்க்கை தாய் பெற்றுத்தந்த அரும் கொடை நீ நீ இங்கு நீராய் இல்லையேல்! நாம் இங்கு உயிராய் இல்லை ஆறாய் ஓடி

அழகிய சபரகமுவாவின் பெருமை பிராண்டிக்ஸ் ரம்புக்கன பிராண்டிக்ஸ் குடும்பத்தின் மற்றுமொரு பெருமைக்குரிய உறுப்பினரான பிராண்டிக்ஸ் ரம்புக்கனை பற்றி இம்முறை “வியமன் டி.வி.” “ஒரு நிறுவனத்தின் கதை” எனும்

எமதுத்துவத்தால் அலங்கரிக்கப்பட்ட ரன்தரு இளவரச இளவரசிகள் “சிறந்ததே குழந்தைகளுக்காக ” என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய குழந்தைதான் நாளைய நாட்டின் எதிர்காலம். எனவே, இன்றைய நல்ல

இலங்கையின் பெயரை ஒளிரச்செய்த பிராண்டிக்சில் விழித்தெழுந்த வீரர்கள் மலேசியாவின், கோலாலம்பூரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற 20வது ஆசிய அணி “ஸ்குவாஷ்” சாம்பியன்ஷிப்

நீரின்றி அமையாது இவ் உலகு மழையும் மலையும், மண்ணும்…. மலையை முகர்ந்த.. மழை … ஊற்றாய் உருவெடுத்து அணையாய் சுற்றி வந்து …. ஓடைகள் பல ஓடி

ஐம்பூதங்களில் ஐக்கியமான நீரே! ஐம்பூதங்களில் ஒன்றாகி அகிலமெங்கும் ஐக்கியமானாய் ஆனந்த நீரே! உலகம் வாழ உறுதுணையும் நீரே! – அது அழிய அடித்தளமும் நீரே! உலகைக்காண நான்

வேர் தொடும் நீர் என்பது வீதம் பார் அளந்தோனே! நதி கடல் என்று பல நிறைத்தோனே! – உன் பன்பது கூறும் பயன்நிறை யாவும் பாட்டினில் அடக்க

“பிள்ளைகளின் சிறந்த நண்பனாக, நண்பியாக இருங்கள்” இன்று நாம் தொழில்நுட்ப உலகில் வாழ்கின்றோம். கைபேசியும், கணினியும் இன்று பிள்ளைகளுக்கு இன்றியமையாத கருவிகளாகிவிட்டன. இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நன்மை தீமைகள் உள்ளன. இதிலிருந்து எமது பிள்ளைகளை

பாதுகாப்புடன் விழித்தெழும் நாளைக்காக ஆடைத் துறையில் முழு உலகிற்கும் விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் பிராண்டிக்ஸ் குழுமம் அத்தியாவசியமான அனைத்து நேரங்களிலும் நாட்டிற்க்கு உறுதுணையாக இருக்க துணிச்சலுடன் முன்வரும் ஒரு நிறுவனமாகும். அதனால்தான் இன் நேரத்தில்

தொழில்துறையிலும் திறமையிலும் வெற்றிகொண்ட வெற்றித் தாரகை பிராண்டிக்ஸ் என்பது விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்கு முன்மொழிவதை போன்றே விழித்தெழுந்த மக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் ஒரு வளாகம் ஆகும்.

“உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்” நம்மைச் சுற்றி நிறைய சமூகத் தொடர்புகள் உள்ளன. எங்கள் குடும்பம், நண்பர்கள், பணியிட உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என பல்வேறு சமூக தொடர்புகள் எங்களிடம் உள்ளன. எனவே நாம் அவர்களின்

உயிர்களுக்கு உயிர் மூச்சாகும் பிராண்டிக்ஸ் எமதுத்துவம் ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பது மிகவும் உன்னதமான செயல் ஆகும். பிராண்டிக்ஸின் எம்துத்டுவத்தோடு இணைந்த மனிதநேயத்தால் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் கொடுக்க எம்மால் முடிந்தது.

“புதிய சந்ததியினருக்கு இந்த நாட்டின் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” இம்முறை வியமன் TV இல் “நீங்கள் என்னை அறிந்தால்” நிகழ்ச்சியின் மூலம் உங்கள் முன் தோன்றுவது பிராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் குழுமத்தின், குழும மனிதவள

நாளைய உலகத்திற்காக பூமித்தாயை விழித்தெழ வைப்போம் இயற்கை அன்னையின் குழந்தைகளான எம்மை வாழ வைத்து, நமக்கு உணவு மற்றும் உறைவிடம் அளித்து, பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் நன்றாக கவனித்துக்கொள்கிறாள் அவள். பூக்களின் நறுமணமும்,

தைரியத்துடனும் பலத்துடனும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் பிராண்டிக்ஸ் மீரிகம கம்பஹா மாவட்டத்தில் விவசாயத்தால் செழிப்பான அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் மீரிகம தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் ஒரு நிறுவனம்

புண்படுத்தாமல் புண்படாமல் வாழ்வோம் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதேனும் ஒருவர் கேட்டதற்காக அல்லது சொன்னதற்காக உங்கள் மனம் புண்பட்டிருக்கக் கூடும். மேலும் சில சமயங்களில் வேறு யாரையாவது காயப்படுத்துகிறதா இல்லையா என்று கூட யோசிக்காமல் நாம்