சர்வதேச தாய்மொழி தினம் இன்று
சர்வதேச தாய்மொழி தினம் இன்று ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதியினை யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. தாய்மொழி ஒரு தினமாக அறிவிக்கப்படுவதற்குக்
சர்வதேச தாய்மொழி தினம் இன்று ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதியினை யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. தாய்மொழி ஒரு தினமாக அறிவிக்கப்படுவதற்குக்
“நான் ஒரு இடிந்துவிழாத நட்சத்திரமாக இருக்க விரும்புகிறேன்” வியமன் டிவி நிகழ்ச்சியான ‘பிபிதுனு அபி’ / “விழித்தெழுந்த நாம்” மூலம் விழித்தெழுந்த வாழ்க்கை கதைகளை நாங்கள் உங்களுக்குக்
எமதுத்துவத்தை இசையச்செய்யும் வானொலி அனுபவம் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. உலக வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று வருவதற்கு
இலக்கங்களை விட மனித நேயத்தை நேசிக்கும் நபர் பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை மனித வள முகாமையாளர் பியல் சமரசிங்க, இம்முறை வியமன் தொலைக்காட்ச்சியில் “ஹந்துநாகத்தொத் ஒப மா”/ ‘என்னை
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறந்த பரிகாரம் நாம் உடல் ரீதியாக நோய்வாய்ப்படுவது போலவே, நம் உள ரீதியாகவும் நோய்வாய்ப்படுகிறோம். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை சந்தித்து மருந்து சாப்பிடுகிறோம்.
பிராண்டிக்ஸ் நிழலில் விழித்தெழுந்த வெற்றித் தாரகை இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘பிபிதுனு அபி’ நிகழ்ச்சியில் பிராண்டிக்ஸ் ரம்புக்கனவின் வெற்றித் தாரகை இணைத்துக்கொண்டார். அவள் பெயர் ஹர்ஷனி ஜயசூரிய.
விழித்தெழும் எதிர்காலத்திற்கு அறிவொளியேற்றும் பிராண்டிக்ஸ் சர்வதேச கல்வி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருப்பொருள்களின்
பரிணாமம் அடைந்த மனதுடன் விழித்தெழுந்த பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘நிறுவனத்தின் கதை’ நிகழ்ச்சியில், அழகிய சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை நிறுவனத்திற்கு இடமளிக்கப்பட்டது.
ஒரு கவிதை நண்பராக நமக்கு ஆறுதல் கூறுகிறது கவிதைக்கு ஒரு மனிதனின் இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. இம்முறை வியமன் தொலைக்காட்சியில் ‘விழித்தெழுந்த வாழ்வு’ வில், மனதில்
கண்ணியத்தை போற்றும் தை பொங்கல் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக தைப்பொங்கலை ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் கொண்டாடுகிறார்கள். இந்து நாட்காட்டியின்படி, ஜனவரி மாதம் ‘தை’
விழித்தெழும் சிறுவர் சந்ததியினருக்காக வழங்கும் ரன்தரு பரிசுகள் ‘மனிதாபிமானம்’ மூலம் மக்களை உயர்த்துவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பிராண்டிக்ஸ், தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் டிசம்பரில் மற்றொரு அற்புதமான
வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக கொண்டாடுவோம் இம்முறை வியமன் டி.வி.யின் “நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்” நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களையும் இலைகளையும் வைத்து ரசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்.
அழகான நெசவிற்கு நிவிதிகலையின் பெருமை இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகலை பிரதேச செயலர் பிரிவில் கிரிபத்கல மலையின் அடிவாரத்தின் எழில் மிகு பிரதேசத்தில் அமைந்துள்ள நிவிதிகலை பிராண்டிக்ஸ் நிறுவனம் பற்றிய கதையை இம்முறை வியமன் TV
திறமைகள் நிறைந்த பிராண்டிக்ஸின் இளைமைத்துவம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் திகதி அன்று உலக இளைஞர் திறன்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆற்றல்கள் நிறைந்த பிராண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.
“விழித்தெழுந்த சமுதாயத்தை உருவாக்க எம்மால் முடியும்” எமது வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு தருணங்கள் அமைகின்றன, நம் வாழ்க்கையை வேறு திசையில் மாற்றிக்கொள்ள. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னம்பிக்கையுடன் முடிவெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தினால் எமது வாழ்க்கையில் வெற்றிகரமான
“பிள்ளைகளின் சிறந்த நண்பனாக, நண்பியாக இருங்கள்” இன்று நாம் தொழில்நுட்ப உலகில் வாழ்கின்றோம். கைபேசியும், கணினியும் இன்று பிள்ளைகளுக்கு இன்றியமையாத கருவிகளாகிவிட்டன. இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நன்மை தீமைகள் உள்ளன. இதிலிருந்து எமது பிள்ளைகளை
பாதுகாப்புடன் விழித்தெழும் நாளைக்காக ஆடைத் துறையில் முழு உலகிற்கும் விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் பிராண்டிக்ஸ் குழுமம் அத்தியாவசியமான அனைத்து நேரங்களிலும் நாட்டிற்க்கு உறுதுணையாக இருக்க துணிச்சலுடன் முன்வரும் ஒரு நிறுவனமாகும். அதனால்தான் இன் நேரத்தில்
தொழில்துறையிலும் திறமையிலும் வெற்றிகொண்ட வெற்றித் தாரகை பிராண்டிக்ஸ் என்பது விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்கு முன்மொழிவதை போன்றே விழித்தெழுந்த மக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் ஒரு வளாகம் ஆகும்.
“உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்” நம்மைச் சுற்றி நிறைய சமூகத் தொடர்புகள் உள்ளன. எங்கள் குடும்பம், நண்பர்கள், பணியிட உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என பல்வேறு சமூக தொடர்புகள் எங்களிடம் உள்ளன. எனவே நாம் அவர்களின்
உயிர்களுக்கு உயிர் மூச்சாகும் பிராண்டிக்ஸ் எமதுத்துவம் ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பது மிகவும் உன்னதமான செயல் ஆகும். பிராண்டிக்ஸின் எம்துத்டுவத்தோடு இணைந்த மனிதநேயத்தால் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் கொடுக்க எம்மால் முடிந்தது.
“புதிய சந்ததியினருக்கு இந்த நாட்டின் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” இம்முறை வியமன் TV இல் “நீங்கள் என்னை அறிந்தால்” நிகழ்ச்சியின் மூலம் உங்கள் முன் தோன்றுவது பிராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் குழுமத்தின், குழும மனிதவள