
“லோகோ என்பது ஒரு எளிய விஷயம் அல்ல”
“லோகோ என்பது ஒரு எளிய விஷயம் அல்ல” பிராண்டிக்ஸ் நிறுவனம் ஐம்பது ஆண்டு கால பயணத்தின் போது விழித்தெழுந்த மக்களுடன் விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்குக் முன்வைத்து வரும்
“லோகோ என்பது ஒரு எளிய விஷயம் அல்ல” பிராண்டிக்ஸ் நிறுவனம் ஐம்பது ஆண்டு கால பயணத்தின் போது விழித்தெழுந்த மக்களுடன் விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்குக் முன்வைத்து வரும்
சீதாவக பிரதேசத்தின் பெருமையினை மெருகேற்றும் பிராண்டிக்ஸ் நாமம் வியமன் தொலைக்காட்சியின் “ஒரு நிறுவனத்தின் கதை” / “ஆயத்தநயக்க கதாவக்” நிகழ்ச்சியின் மூலம் சீதாவக பிரதேசத்தில் பெருமையுடன் பரிணமித்த
“உங்கள் கனவுகளை கை விட வேண்டாம்” “பல நாள் வரட்ச்சியின் பிறகு ஒரு நாள் மழை பெய்யும்” என்ற முதுமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வறட்சியால் வாடும் நிலத்தின்
ஆடைகளை உருவாக்கும் அதுகல்புர அதிசயம் இம்முறை வியமன் தொலைக்காட்சியானது “ஆயத்தனயக்க கதாவ” (“ஒரு நிறுவனத்தின் கதை”) மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதுகல்புரத்தில் (குருநாகலில்) உள்ள பிரண்டிக்ஸ் ரிதீகமவின்
பெண் சாதனைகளோடு சரித்திரம் படைத்த கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம்தான் – பெண் ! ஈரைந்து திங்கள் – தன் கருவறையில் பத்திரமாய்ச் சுமந்து பத்தும் பறக்க
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை
சர்வதேச வன மற்றும் தாவரங்கள் தினம் இன்றாகும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மற்றும் விலங்குகள் அனைத்திற்கும் உயிர்வாழ்வதற்கு காடுகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. பச்சை நிறத்தால் முழு
“நவீனமயமாகும் உலகில் மாற்றத்தை ஏட்படுத்த எனக்கு தேவையேற்பட்டது” உலகில் பலர் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள், ஆனால் அதற்காக முயற்சி செய்வதில்லை. ஆனால், மாறாத துணிச்சலுடன் மாற்றத்தை நோக்கிச்
பொற் கரங்களால் உலகை விழித்தெழ வைக்கின்றாள் பெண் அகிம்சையின் உயிருள்ள அடையாளம் என்று மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை கூறியுள்ளார்கள். அமைதியின் அமுதம் தேவைப்படும் ஒரு குழப்பமான
“பெண் மாணிக்கம் அல்ல அவள் ஒரு பொக்கிஷம்” உலகமே தாயின் பாலாலும் சூரியக் கதிர்களாலும் ஆனது என்று உலகின் தலைசிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி கூறியுள்ளார். சூரியன்
மனிதநேயத்தில் மெருகேற்றப்பட்ட மனித குலம் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் உள்ள மரப்பலம் கிராமத்தில் பல துன்பங்களுக்கு மத்தியில் வசித்து வருபவர் சுதர்ஷினி. இத்தகைய இன்னல்களுக்கு மத்தியில் உயிர்வாழும்
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை
புத்தாக்கங்களினால் விழித்தெழும் கொக்கலை பன்முகத்தன்மையுடன் மகத்தான சாதனைகளை படைத்து தனது நற்பெயரை பரப்பி வரும் பிரண்டிக்ஸ் கொக்கலை நிறுவனம் குறித்த தகவல்களை இம்முறை வியமன் TV யின் “ஒரு நிறுவனத்தின் கதை” மூலம் உங்களுக்கு
நிராகரிக்கப்படுதல் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஏணியாகும் வாழ்க்கை என்பது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும். எல்லா விடயங்களும் நாம் விரும்பியபடி நடக்காவிட்டாலும், நடக்கும் விஷயங்களின் மூலம் வாழ்க்கையை நாம் விரும்பியபடி அமைத்துக் கொள்வது எம்
ஆசிரியர் தினத்தை பக்தியுடன் கொண்டாடுவோம் பூக்க இருக்கும் மொட்டுகளை போல இருக்கும் பிள்ளைகளை, மணம் கமழும் மலராக மலர வைக்க ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். நாள் முழுவதும் தாய் தந்தையின் நிழலில் இருந்த
மனிதநேயத்தின் முன்னுதாரணம் மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் கடமை ஆகும். உலகில் எங்கும் மனிதர்களாகிய எம் அனைவரும் சமமாக வளங்கள் பகிர்ந்தளிக்கப் படுவதில்லை. எனவே, இவ்வாறான சமயங்களில், மனிதநேயத்தின் பெயரால் மற்றவர்களுக்கு பலமாக இருக்கும்
புன்னகை நிறைந்த உலகை சிறுவர்களுக்கு அமைத்து கொடுப்போம் சிறுவர்கள் பூக்கள் போன்றவர்கள். நூறு குழந்தைகளை எடுத்துக் கொண்டால், அந்த நூறு குழந்தைகளும் உலகை வெவ்வேறு வழிகளில் சிந்திக்கிறார்கள், பார்க்கிறார்கள். சரியாக இந்த உலகின் உள்ள
“உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேறுவது போன்றே, அவர்களின் தொழில் வாழ்க்கையில் திருப்தி அடையவும் அனைவராலும் இயலாது. எங்களுடைய தொழில்முறை சக ஊழியர்களில், ஆர்வத்துடன் வாழ்க்கையைத் தொடர்பவர்கள் குறைவாக
இன்று சர்வதேச சைகை மொழி தினம் ஆகும் உலகில் வாய்மொழித் தொடர்புக்காக மொழி உருவாவதற்கு முன்பு, சைகைகளை பயன்படுத்தி தொடர்பாடல் இடம்பெற்றுள்ளது. தற்போது, மொழிகள் மிகவும் முன்னேற்றமடைந்து வாய்வழி தொடர்பாடல் செய்யப்படும் அதேவேளை சைகை
வாழ்க்கைக்கு ஒரு எதிர்பார்ப்பு… வாழ்க்கையைப் தாங்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்டால், ஒவ்வொருவரும் சொல்லும் பதில்கள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவரின் வாழ்க்கை அழகாக இருக்கும் போது, மற்றொருவரின் வாழ்க்கை பரிதாபமாக இருக்கும். ஆனால்
மனிதநேயத்துடன் விழித்தெழும் பல்கலைக்கழகக் கனவு பிள்ளைகள்தான் நாட்டின் எதிர்காலம். நாளைய தினம் இளமைப் பருவத்திற்கு அடியெடுத்து வைக்கும் பிள்ளை, ஒரு பெரியவராக நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய, கல்வி, அறிவு, நற்பண்புகள் ஆகியவற்றில் சிறந்து