நானே உங்கள் தோழன்
நானே உங்கள் தோழன் உற்றுப் பெருக்காய் வெளி வருவேன் …. ஆற்றின் மூலம் உலகலப்பேன் …. ஊர் உலகை படைத்திடுவேன்…. படைத்த பின்னே காத்திடுவேன் …. சுத்தம்
நானே உங்கள் தோழன் உற்றுப் பெருக்காய் வெளி வருவேன் …. ஆற்றின் மூலம் உலகலப்பேன் …. ஊர் உலகை படைத்திடுவேன்…. படைத்த பின்னே காத்திடுவேன் …. சுத்தம்
நீர் சந்ததி அது நம் கொள்ளு தாத்தா ஆற்றில் பார்த்தார்… தாத்தா குளத்தில் பார்த்தார் … அப்பா கிணற்றில் பார்த்தார் … நாம் குழாயில் பார்த்தோம் …
நீ இங்கு நீராய் இல்லையேல் இயற்க்கை தாய் பெற்றுத்தந்த அரும் கொடை நீ நீ இங்கு நீராய் இல்லையேல்! நாம் இங்கு உயிராய் இல்லை ஆறாய் ஓடி
அழகிய சபரகமுவாவின் பெருமை பிராண்டிக்ஸ் ரம்புக்கன பிராண்டிக்ஸ் குடும்பத்தின் மற்றுமொரு பெருமைக்குரிய உறுப்பினரான பிராண்டிக்ஸ் ரம்புக்கனை பற்றி இம்முறை “வியமன் டி.வி.” “ஒரு நிறுவனத்தின் கதை” எனும்
எமதுத்துவத்தால் அலங்கரிக்கப்பட்ட ரன்தரு இளவரச இளவரசிகள் “சிறந்ததே குழந்தைகளுக்காக ” என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய குழந்தைதான் நாளைய நாட்டின் எதிர்காலம். எனவே, இன்றைய நல்ல
இலங்கையின் பெயரை ஒளிரச்செய்த பிராண்டிக்சில் விழித்தெழுந்த வீரர்கள் மலேசியாவின், கோலாலம்பூரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற 20வது ஆசிய அணி “ஸ்குவாஷ்” சாம்பியன்ஷிப்
நீரின்றி அமையாது இவ் உலகு மழையும் மலையும், மண்ணும்…. மலையை முகர்ந்த.. மழை … ஊற்றாய் உருவெடுத்து அணையாய் சுற்றி வந்து …. ஓடைகள் பல ஓடி
ஐம்பூதங்களில் ஐக்கியமான நீரே! ஐம்பூதங்களில் ஒன்றாகி அகிலமெங்கும் ஐக்கியமானாய் ஆனந்த நீரே! உலகம் வாழ உறுதுணையும் நீரே! – அது அழிய அடித்தளமும் நீரே! உலகைக்காண நான்
வேர் தொடும் நீர் என்பது வீதம் பார் அளந்தோனே! நதி கடல் என்று பல நிறைத்தோனே! – உன் பன்பது கூறும் பயன்நிறை யாவும் பாட்டினில் அடக்க
உன் பெருமை கூற வார்த்தைகள் போதாது இறைவனின் கொடை ஒன்று இயற்கையால் தடையின்றி வாழ்ந்திடும் உயிர்களுக்கும் வளர்ந்திடும் பயிர்களுக்கும், மாரி மழையாக ஊரின் ஓடை நீராக நீ
நீயே எம் தோழன் தண்ணீரில் நீந்துகிறது மீன் கண்ணீரில் நீந்துகிறான் மீனவன் நீரின்றி தவிக்குது விவசாயம் கண்ணீரில் கலங்குவது விவசாயி உள்ளம் குடி நீரின்றி அலையும் மக்கள்
மன ஆறுதல் அளிக்கும் நல்ல கலந்துரையாடல்கள் வதுப்பிட்டிவல நிறுவகத்தின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி.நதிரா பிரஷன்ஷனி இம்முறை “வியமன்” தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பெரும்பாலும்
நாளைய உலகத்திற்காக பூமித்தாயை விழித்தெழ வைப்போம் இயற்கை அன்னையின் குழந்தைகளான எம்மை வாழ வைத்து, நமக்கு உணவு மற்றும் உறைவிடம் அளித்து, பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் நன்றாக கவனித்துக்கொள்கிறாள் அவள். பூக்களின் நறுமணமும்,
தைரியத்துடனும் பலத்துடனும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் பிராண்டிக்ஸ் மீரிகம கம்பஹா மாவட்டத்தில் விவசாயத்தால் செழிப்பான அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் மீரிகம தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் ஒரு நிறுவனம்
புண்படுத்தாமல் புண்படாமல் வாழ்வோம் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதேனும் ஒருவர் கேட்டதற்காக அல்லது சொன்னதற்காக உங்கள் மனம் புண்பட்டிருக்கக் கூடும். மேலும் சில சமயங்களில் வேறு யாரையாவது காயப்படுத்துகிறதா இல்லையா என்று கூட யோசிக்காமல் நாம்
“லோகோ என்பது ஒரு எளிய விஷயம் அல்ல” பிராண்டிக்ஸ் நிறுவனம் ஐம்பது ஆண்டு கால பயணத்தின் போது விழித்தெழுந்த மக்களுடன் விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்குக் முன்வைத்து வரும் ஒரு நிறுவனமாகும். பிராண்டிக்ஸின் ஐம்பதாவது ஆண்டு
சீதாவக பிரதேசத்தின் பெருமையினை மெருகேற்றும் பிராண்டிக்ஸ் நாமம் வியமன் தொலைக்காட்சியின் “ஒரு நிறுவனத்தின் கதை” / “ஆயத்தநயக்க கதாவக்” நிகழ்ச்சியின் மூலம் சீதாவக பிரதேசத்தில் பெருமையுடன் பரிணமித்த பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனத்தின் கதையை இம்முறை
“உங்கள் கனவுகளை கை விட வேண்டாம்” “பல நாள் வரட்ச்சியின் பிறகு ஒரு நாள் மழை பெய்யும்” என்ற முதுமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வறட்சியால் வாடும் நிலத்தின் உயிர்நாடி மழை. மேலும் நம் வாழ்வில்
ஆடைகளை உருவாக்கும் அதுகல்புர அதிசயம் இம்முறை வியமன் தொலைக்காட்சியானது “ஆயத்தனயக்க கதாவ” (“ஒரு நிறுவனத்தின் கதை”) மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதுகல்புரத்தில் (குருநாகலில்) உள்ள பிரண்டிக்ஸ் ரிதீகமவின் கதையை உங்களுக்குக் கொண்டு வருகிறது. பிரண்டிக்ஸ்
பெண் சாதனைகளோடு சரித்திரம் படைத்த கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம்தான் – பெண் ! ஈரைந்து திங்கள் – தன் கருவறையில் பத்திரமாய்ச் சுமந்து பத்தும் பறக்க உச்ச எல்லை தாண்டி – தன்
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை செய்வாள் ஆணைப் போல் பெண் இருப்பாள்