ஆடைகளை உருவாக்கும் அதுகல்புர அதிசயம்
ஆடைகளை உருவாக்கும் அதுகல்புர அதிசயம் இம்முறை வியமன் தொலைக்காட்சியானது “ஆயத்தனயக்க கதாவ” (“ஒரு நிறுவனத்தின் கதை”) மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதுகல்புரத்தில் (குருநாகலில்) உள்ள பிரண்டிக்ஸ் ரிதீகமவின்
ஆடைகளை உருவாக்கும் அதுகல்புர அதிசயம் இம்முறை வியமன் தொலைக்காட்சியானது “ஆயத்தனயக்க கதாவ” (“ஒரு நிறுவனத்தின் கதை”) மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதுகல்புரத்தில் (குருநாகலில்) உள்ள பிரண்டிக்ஸ் ரிதீகமவின்
பெண் சாதனைகளோடு சரித்திரம் படைத்த கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம்தான் – பெண் ! ஈரைந்து திங்கள் – தன் கருவறையில் பத்திரமாய்ச் சுமந்து பத்தும் பறக்க
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை
சர்வதேச வன மற்றும் தாவரங்கள் தினம் இன்றாகும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மற்றும் விலங்குகள் அனைத்திற்கும் உயிர்வாழ்வதற்கு காடுகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. பச்சை நிறத்தால் முழு
“நவீனமயமாகும் உலகில் மாற்றத்தை ஏட்படுத்த எனக்கு தேவையேற்பட்டது” உலகில் பலர் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள், ஆனால் அதற்காக முயற்சி செய்வதில்லை. ஆனால், மாறாத துணிச்சலுடன் மாற்றத்தை நோக்கிச்
பொற் கரங்களால் உலகை விழித்தெழ வைக்கின்றாள் பெண் அகிம்சையின் உயிருள்ள அடையாளம் என்று மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை கூறியுள்ளார்கள். அமைதியின் அமுதம் தேவைப்படும் ஒரு குழப்பமான
“பெண் மாணிக்கம் அல்ல அவள் ஒரு பொக்கிஷம்” உலகமே தாயின் பாலாலும் சூரியக் கதிர்களாலும் ஆனது என்று உலகின் தலைசிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி கூறியுள்ளார். சூரியன்
மனிதநேயத்தில் மெருகேற்றப்பட்ட மனித குலம் மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் உள்ள மரப்பலம் கிராமத்தில் பல துன்பங்களுக்கு மத்தியில் வசித்து வருபவர் சுதர்ஷினி. இத்தகைய இன்னல்களுக்கு மத்தியில் உயிர்வாழும்
பெண்கள் பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்வாள் சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல் இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள் இரவு பகல் பாராது வேலை
பெண் அன்பென்றால் அடங்குவாள் அயராத அலை இவள் ஆர்ப்பரித்தால் அனலாவால் இனிமை தரும் அமுதவள் இன்னல்களில் இடிந்து போவாள் இருந்தும் மீண்டெழுவாள் ஈரமான நெஞ்சத்தால் ஈர்க்கும் மெய்யழகாள்
மாணிக்கம் விளையும் பூமியில் விளைந்த பொன் இரத்தினபுரி மாவட்டத்தில் அழகான பிரதேசத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் பற்றிய கதையை, இம்முறை வியமன் TVயின் “ஒரு நிறுவனத்தின்
“நான் ஒருபோதும் முதலாவதாக அல்லது கடைசியாக இருந்ததில்லை” நம்மில் பலர் வாழ்க்கையில் முதலாமவராக இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவர்களால் அவர்களின் திறமைகளை அடையாளம் காண முடிந்தால்,
இன்று சர்வதேச சைகை மொழி தினம் ஆகும் உலகில் வாய்மொழித் தொடர்புக்காக மொழி உருவாவதற்கு முன்பு, சைகைகளை பயன்படுத்தி தொடர்பாடல் இடம்பெற்றுள்ளது. தற்போது, மொழிகள் மிகவும் முன்னேற்றமடைந்து வாய்வழி தொடர்பாடல் செய்யப்படும் அதேவேளை சைகை
வாழ்க்கைக்கு ஒரு எதிர்பார்ப்பு… வாழ்க்கையைப் தாங்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்டால், ஒவ்வொருவரும் சொல்லும் பதில்கள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒருவரின் வாழ்க்கை அழகாக இருக்கும் போது, மற்றொருவரின் வாழ்க்கை பரிதாபமாக இருக்கும். ஆனால்
மனிதநேயத்துடன் விழித்தெழும் பல்கலைக்கழகக் கனவு பிள்ளைகள்தான் நாட்டின் எதிர்காலம். நாளைய தினம் இளமைப் பருவத்திற்கு அடியெடுத்து வைக்கும் பிள்ளை, ஒரு பெரியவராக நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய, கல்வி, அறிவு, நற்பண்புகள் ஆகியவற்றில் சிறந்து
தேசத்திற்கு வலுசேர்க்கும் மீரிகமவின் மகத்துவம் லோலுவாகொட ஏற்றுமதி முதலீட்டு வலயத்திற்குப் புகழைக் கொண்டு வரும் பிராண்டிக்ஸ் மீரிகம 2 பற்றிய தகவல்களை இம்முறை வியமன் தொலைக்காட்சியின் “ஆயதநாயக்க கதாவக்” / “நிறுவனத்தின் கதை” ஊடாக
“முடிவுகளை சரியாக எடுங்கள்” வாழ்க்கையில் சில சமயங்களில் வெவ்வேறு முடிவுகளை எடுக்க எமக்கு நேரிடும். அந்த சமயங்களில் சரியான முடிவுகளை எடுக்க எம்மால் முடிந்தால், எமது இலக்குகளை அடைவதற்கான சரியான வழியை வாழ்க்கை காட்டும்.
நாட்டிற்காக விளைந்திடும் மனிதநேய தொண்டு விழித்தெழுந்த தீர்வுகள் மூலம் ஆடைத் துறையை வென்ற பிராண்டிக்ஸ், அந்தச் செயல்பாடுகளுக்கு அப்பால் சென்று நாட்டிற்கு உறுதுணையாகும் ஒரு நிறுவனமாகும். இப் பெருமைக்குரிய பிராண்டிக்ஸ் குடும்பத்தின் புத்தம் புதிய
பொருந்தாமைகளை சரிசெய்து வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோம் நாம் அனைவரும் காதலிக்க விரும்புகிறோம். நாங்கள் இன்னும் அதிகமாக காதலை அனுபவிக்க விரும்புகிறோம். ஆனால் காதல் உறவிலோ அல்லது திருமண வாழ்விலோ இந்த காதலால் சிறு சிறு
“ஆயே மா தனி வீலா” தனிமையடையாத பாடலின் உரிமையாளன் அனுஷ்க குணசோம அனுஷ்க குனசோம எனும் படைப்பாளி பிறப்பிலேயே உருவாக்கப்பட்டவர். ஏனென்றால் பிறப்பிலேயே அவரிடம் இருந்த திறமைகள் தான் இவ்வாறு ஒரு படைப்பாளி உருவாவதற்கான
பூமித்தாயை பாதுகாத்து நாளைய உலகை உருவாக்குவோம் இயற்கை என்ற அற்புதம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக மனிதர்கள் அதிக அளவு இயற்கை வளங்களை உபயோகிக்கிறார்கள். இயற்கை என்று எண்ணும்பொழுது மரம்,